முதல் வீராங்கனை நான்தான்
அதில் இதுவரை தாம் 15 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். இந்திய வரலாற்றிலேயே ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பிரிவில் கலந்துகொண்டு விளையாடிய முதல் வீராங்கனை தான்.
சிபாரிசு கடிதம்தான் வேண்டுமா?
பத்மவிருதுகளுக்கு தம்மை தேர்வு செய்ய, போட்டிகளில் விளையாடி இதுவரை தான் வாங்கிய பதக்கங்கள் போதாதா? உரிய தகுதிகள் இருந்தும் சிபாரிசுகளை தேடி தான் ஏன் செல்ல வேண்டும்?
|
ஸ்னூக்கர் வீரர் அதிருப்தி
இதனிடையே, ஸ்னூக்கர் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானியும், பத்ம பூசன் விருதுக்கு தாம் தேர்வு செய்யப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயலுக்கு ட்வீட் செய்துள்ளார்.
வேற என்ன செய்ய வேண்டும்
அதில் இதுவதை 16 முறை உலக சாம்பியன் பட்டத்தையும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2 முறை தங்கப்பதக்கங்களையும் பெற்றுள்ளேன். பத்ம பூசன் விருதுக்கு இதைவிட மேலாக இன்னும் என்ன செய்ய வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.