காமன்வெல்த் போட்டிகளில் இன்று பெண்களுக்கான 48-51கிலோ பிரிவு, குத்துச்சண்டை அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிங்கி ராணி ஜன்க்ரா மற்றும் வடக்கு அயர்லாந்தின் வால்ஸ் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் பிங்கி ராணி தோல்வியடைந்தார்.
மூன்றாம் இடம் பிடித்ததற்காக அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.