For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்.... மூன்றாவது முறை கோப்பை.... சிஎஸ்கேவுக்கு சூப்பர் விசில் போடுங்க

ஐபிஎல் 2018ன் சாம்பியனானது சிஎஸ்கே. 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, மூன்றாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

Recommended Video

மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனின் பைனல்ஸில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அபாரமாக வென்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது.

CSK lifted the ipl for the third time.

இதுவரை தான் பங்கேற்ற 9 சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள சிஎஸ்கே, 7 வது முறையாக பைனல்ஸ் நுழைந்தது.

இதுவரை 2010 மற்றும் 2011 ல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக சாம்பியனாகி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இதுவரை மூன்று முறை சாம்பியனாகியுள்ளது.

Story first published: Sunday, May 27, 2018, 22:56 [IST]
Other articles published on May 27, 2018
English summary
csk wins the ipl championship after a gap of 7 years. This is their third cup in the ipl history.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X