யார்
இவர் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக முதல்தர போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் ஐபிஎல், பிபிஎல் என இரண்டு பெரிய டி-20 தொடர்களிலும் பயிற்சியாளராக இருந்துள்ளார். தற்போது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.
தொடர் தோல்வி
தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து விளையாடும் மும்முனை போட்டி நடந்து வருகிறது. இதில் இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தகுதி பெற்றது. இதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இங்கிலாந்து வென்றது.
இருக்க கூடாது
இந்த தோல்விக்கு பின்பே இவர் இப்படி பேசி இருக்கிறார். டி-20 போட்டிகள் வீரர்களை பாதிக்கும் என்றுள்ளார். வீரர்களின் விளையாட்டு திறனை மொத்தமாக டி-20 போட்டிகள் கெடுக்கும் என்றும் அவர் பேட்டி அளித்துள்ளார்.
இரண்டாவது காரணம்
டி-20 போட்டிகளுக்கு கண்டிப்பாக உலகக்கோப்பை வைக்க கூடாது. புதிய வீரர்களை தேர்வு செய்ய மட்டுமே இந்த போட்டி நடத்த வேண்டும். அதுதான் பயிற்சியாளர்களுக்கு நல்லது என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.