சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்கு பின் தமிழக வீரர் அஸ்வினின் கிரிக்கெட் கெரியர் மொத்தமாக மாறிவிடும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
2021 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை நடக்க உள்ளது. நாளை பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் முதல் போட்டி நடக்க உள்ளது.
அதற்கு அடுத்து சென்னைக்கும் டெல்லிக்கும் இடையில் மேட்ச் நடக்க உள்ளது. ரிஷாப் பண்ட் டெல்லி கேப்டனாக இருக்கும் இந்த போட்டி அதிக சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
{photo-feature}