எதிர்பார்த்தவர்கள் இல்லை
பலரும் எதிர்பார்த்த பல வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. இளம் வீரர்களை இன்னும் அணியில் சேர்த்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
டுவிட்டர் கருத்து
இந்நிலையில், ஆகாஷ் சோப்ரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தை பலரும் ஆமோதித்துள்ளனர். உலக கோப்பை தொடருக்கான அணி தேர்வை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
|
எதுவுமே தெரியவில்லை
இது குறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: விஜய் சங்கரை பிசிசிஐ 4வது வீரராக தேர்வு செய்துள்ளது. எதுவே தெரியாமல் எப்படி இது சரியாகும்? தோனி இல்லாத போது தினேஷ் கார்த்திக் விளையாடுவார்.
குட்லக்
அணியில் 4 வது பவுலர் இல்லை. சுவாரஸ்யமான தேர்வு.. இது எப்படி ஒர்க் அவுட்டாகும்? ஆனாலும் இதை நான் நம்புகிறேன். குட் லக் என்று கூறியுள்ளார்.