துபாயில் கடந்த 16ம் தேதி நடந்த ச ர்வ தேச மார த்தான் போட்டியில் மூன்று த மிழ க வீரர்கள் ப ங்கேற்ற ன ர்.துபாயில் ஆண்டுதோறும் ஸ்டாண்ட ர்ட் சார்ட ர்ட் வ ங்கி சார்பில் ச ர்வ தேச மார த்தான் போட்டி ந டைபெறுகிறது. இந்தாண்டு கடந்த 16ம் தேதி நடந்தது.சுமார் 2000 பேர் ப ங்கேற்ற இப்போட்டியில் துபாய் ஈடிஏ மெல்கோவில் ப ணிபுரிந்து வ ரும் தமிழகத்தை சேர்ந்த முஹ ம்ம து இப்ராஹிம் ப ங்கேற்றார். இவ ர் பந்த ய தூர மான 42.5 கிலோ மீட்ட ரை குறிப்பிட்ட நேர த்திற்குள் க ட ந்து 485 வ து இட த்தைப் பெற்றார். தனது வ ய துடையோர் பிரிவில் 96 வ து இட த்தைப் பெற்றார்.ஈடிஏ மெல்கோவில் ப ணிபுரிந்து வ ரும் ஜி. குமாரும், ஈடிஏ டிஎன் எஸ்ஸில் ப ணிபுரியும் அபுப க்க ர் சித்திக் உள்ளிட்டோர் ப த்து கிலோ மிட்ட ர் தூர த்தை க ட ந்த ன ர்.இவ ர்க ள் அனைவ ருக்கும் க ட ந்த வ ருட ம் இப்போட்டிக ளில் ப ங்கேற்ற காய ல்ப ட்ட ண த்தைச் சேர்ந்த யு. அஹ ம து சுலைமான் ப யிற்சி ம ற்றும் ஆலோச க ராக செய ல்ப ட்டார்.இவ ர்க ள் அனைவ ரும் வ ரும் பிப்ர வ ரி மாத ம் 20 ஆம் தேதி ராச ல் கைமாவில் ந டைபெற இருக்கும் ச ர்வ தேச அரை மார த்தான் போட்டியில் ப ங்கேற்க இருப்ப தாக யு. அஹம து சுலைமான் தெரிவித்தார்.மார த்தான் என்றாலே அமீர க வாழ் இந்திய ர்க ளுக்கு எட்டாக்க னியாக இருந்து வ ரும் நிலை மாறி இந்திய ர்க ள் அதிக அள வில் பங்கேற்று வ ருவ து மிக வும் ஆறுத ல் அளிக்கும் விஷ ய ம். தொட ர்ந்து முறையான ப யிற்சி பெற்றால் இன்னும் சிற ப்பான நிலையினை அடைய லாம்.மார த்தான் போட்டிக ளில் ப ங்கேற்ற வ ர்க ளுக்கு யுஏஇ த மிழ்ச்ச ங்க நிர்வாகிக ள் உள்ளிட்ட ப ல்வேறு அமைப்புக ளின் நிர்வாகிக ள் வாழ்த்து தெரிவித்த ன ர். #13;