|
மந்தமான பிட்ச்
இந்த மைதானத்தில் சில பிராக்டீஸ் கேம்களை ஆடினோம். பிட்ச் மந்தகதியாக இருக்கிறது. பிட்சை கணிக்கவே முடியவில்லை.
|
இலக்கு நிர்ணயிப்பது கடினம்
அதனால் முதலில் பேட் செய்தால் என்ன இலக்கு நிர்ணயிப்பது என்பதை தீர்மானிப்பது கடினம். அதனால் பந்துவீச்சை தேர்வு செய்தோம் என்றார்.
கோலி கூறுவது என்ன?
விராட் கோலி கூறியதாவது:கடந்த சில நாட்களாக நாங்களும் மைதானத்தின் தன்மையை கணித்து வருகிறோம். பிட்ச் மந்தமாக உள்ளது.
சென்னை அணி
பேட்டிங் பரவாயில்லை. கடந்த முறை சென்னை அணி, 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை வெற்றி பெற்றதை அறிவோம் என்றார்.