சென்னை: லோட்டோஸ்மைலின் பவர் பால் லாட்டரி மூலம் நீங்கள் எளிதாக 200 மில்லியன் டாலர் வெல்லும் வாய்ப்பு கைகூடி வந்துள்ளது.
அமெரிக்காவின் பவர்பால் லாட்டரியில் பரிசு தொகை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து யாருமே வெல்லாத தொகையான 200 மில்லியன் டாலர் பரிசுத் தொகை தற்போது இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த 200 மில்லியன் டாலர் பரிசு கொண்ட லாட்டரியை பெறுவது எப்படி, இதில் விளையாடுவது எப்படி என்று சந்தேகம் வருகிறதா? அமெரிக்காவின் பவர்பால் லாட்டரியை இந்தியாவில் இருந்து வாங்க முடியுமா என்ற சந்தேகம் வருகிறதா?.. கவலை வேண்டாம் நீங்கள் இந்தியாவில் இருந்து கொண்டே அமெரிக்காவின் பவர்பால் லாட்டரியை வாங்கி.. விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக விளையாட முடியும்.
பவர்பால் லாட்டரி விதியின்படி, யார் வேண்டுமானாலும் பவர்பால் லாட்டரியை வாங்க முடியும்.. யார் வேண்டுமானாலும் பணம் ஜெயிக்க முடியும். இதற்கு நீங்கள் அமெரிக்காவின் குடிமகனாக இருக்க வேண்டியது அவசியம் இல்லை.
உங்களால் அமெரிக்கா சென்று பவர்பால் லாட்டரியை வாங்க முடியவில்லை என்றால் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் லோட்டோஸ்மைல்மூலம் லாட்டரியை வாங்க முடியும். லோட்டோஸ்மைல் உலகிலேயே மிகப்பெரிய லாட்டரி சேவை மையம் ஆகும்.
பவர்பால் டிக்கெட்டை லோட்டோஸ்மைல் தளத்தில் வாங்குவது எளிது. டிக்கெட்டின் உண்மையான விலை எதுவோ அதே விலையில் நீங்கள் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளலாம். குறைந்த பட்ச சர்வீஸ் கட்டணம் மட்டும் இதற்காக லோட்டோஸ்மைல் தளத்தில் வசூலிக்கப்படும். அவ்வளவுதான். நீங்கள் லோட்டோஸ்மைல் இணையத்தில் லாட்டரி வாங்கும் போது.. உங்களுக்காக அமெரிக்காவில் உள்ள லோட்டோஸ்மைல் ஏஜென்ட் அந்த டிக்கெட்டை உங்கள் பெயரில் வாங்குவார்.
இதுகுறித்து லோட்டோஸ்மைல் செய்தித்தொடர்பாளர் ஆட்ரியன் கூர்மன்ஸ் பேசுகையில்.. இது மிகவும் பாதுகாப்பானது. இதில் நீங்கள் வெற்றிபெற்றால் அந்த பணம் முழுக்க உங்களுக்குத்தான். குறிப்பிட்ட அளவு சர்வீஸ் சார்ஜ் மட்டுமே லோட்டோஸ்மைல் எடுத்துக்கொள்ளும், என்று கூறியுள்ளார்.
எப்படி ஆடுவது
1. லோட்டோஸ்மைல் பக்கத்தில் சைன் இன் செய்யவும்
2. அதில் பவர் பால் லாட்டரியை வாங்கவும்
3. உங்களுக்கு விருப்பமான 5 எண்களை தேர்வு செய்யவும் (1 முதல் 69 வரை)
4. ஆரஞ்ச் நிற பார்மில் ஒரு பவர்பால் நம்பரை தேர்வு செய்யவும் (1 முதல் 26 வரை)
5. உங்கள் டிக்கெட்டை உறுதி செய்யவும்
இந்த டிக்கெட் அமெரிக்காவில் இருக்கும் லோட்டோஸ்மைல் மூலம் உங்கள் பெயரில் வாங்கப்பட்டு.. அதன் காப்பி உங்களுக்கு ஸ்கேன் செய்து மெயிலில் வழங்கப்படும். இந்த டிக்கெட்டின் முழு உரிமை உங்களுக்குத்தான். இந்த மொத்த செயல்பாடும் பாதுகாப்பானது. உங்களுக்கு உதவ லோட்டோஸ்மைல் நிர்வாகிகள் எப்போதும் தயார். 24/7 மணி நேரமும் செயல்படும் கஸ்டமர் கேர் இந்தியாவில் உள்ளது.
வெற்றி கதை:
உலகம் முழுக்க பலர் இந்த லாட்டரி மூலம் பல கோடிகளை வென்றுள்ளது. பாக்தாத்தில் ஒருவர் 6.4 மில்லியன் டாலர் வென்றார். ஒருகான மெகாபாக்ஸ் லாட்டரியை வாங்கி 2015ல் இவர் வெற்றிபெற்றார். இதேபோல் பனாமாவை சேர்ந்த பெண் ஒருவர் 30 மில்லியன் டாலரை பரிசாக பெற்றார். இவர் ஆன்லைன் மூலம் புளோரிடாவில் 2017ல் டிக்கெட் வாங்கினார்.
நீங்கள் வெற்றிபெற்றால் என்ன நடக்கும்?
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்து நீங்கள் இதில் வெற்றிபெற்றால் உங்களின் தனிப்பட்ட லோட்டோஸ்மைல் கணக்கிற்கு பணம் ஒதுக்கப்படும். அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் இந்த தொகையை நேரில் சென்றுதான் பெற வேண்டும். லாட்டரி அலுவலகத்திற்கு நேரில் சென்று பணத்தை பெறலாம்.
இது மிகவும் பாதுகாப்பானது.. 18 வயதை தாண்டிய யாரும் இதை பாதுகாப்போடு, அடிமை ஆகாமல் விளையாடலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த பவர்பால் லாட்டரியை வெல்ல முடியும்.நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உடனே லோட்டோஸ்மைல் பக்கத்திற்கு செல்லவும் .. உடன் உங்களுக்கு பிடித்த இலக்கில் பவர் பால் லாட்டரியை வாங்கவும். கூடுதல் விவரங்களுக்கு லோட்டோஸ்மைல் பக்கத்திற்கு செல்லவும்.