ரியோ: ஒலிம்பிக் தனிநபர் ஆண்களுகான பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், டென்மார்க் வீரர் ஜானை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஒலிம்பிக் தனிநபர் ஆண்களுகான பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கடாம்பி, டென்மார்க் வீரர் ஜான் ஓ ஜெர்சன்னை ஏதிர்கொண்டார்.
மிகவும் விறுவிறுப்பான போட்டியில் 21-19, 21-19 என்ற நேர்செட்களில் டென்மார்க் வீரரை வீழ்த்தி கடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதியில் சீனாவின் டான் லின்-ஐ, இந்தியாவின் கடாம்பி ஸ்ரீகாந்த் எதிர்கொள்கிறார்.
Huge win for Kidambi Srikanth. Into the quarters in men's badminton.. The legend Lin Dan next!!
— Somdev Devvarman (@SomdevD) August 15, 2016