கிளாஸ்கோ: இங்கிலாந்தில் நடந்து வரும் உலக பேட்மின்டன் சாம்பியன் போட்டியின் காலிறுதிக்கு, இந்தியாவின் சாய்னா நெய்வால், பி.வி. சிந்து, கிடாம்பி ஶ்ரீகாந்த் முன்னேறியுள்ளனர்.
உலக பேட்மின்டன் சாம்பியன் போட்டி, இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டங்களில் வென்று, இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் சாய்னா நெய்வால், பி.வி. சிந்து, கிடாம்பி ஶ்ரீகாந்த், மூன்றாவது சுற்று ஆட்டங்களில் வென்று,காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.