டெல்லி: ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் பிவி சிந்து, எச்எஸ் பிரனாய், முன்னேறினர். அதே நேரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிடாம்பி ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.
பாட்மின்டன் போட்டியில் மிகவும் பழைமையான மற்றும் பெருமைமிக்க ஆல் இங்கிலாந்து ஓபன்,பிரிட்டனின் பிர்மிங்ஹாமில் நடக்கிறது.
