கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியம்,இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணாதிலகாவுக்கு 6 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.
அவர் போட்டியின் விதிமுறைகளை மீறியதாலும்,வீரர்களின் ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாலும் அவருக்கு தடை விதிக்கபட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.