
அம்பயர்
அம்பயர்கள் மட்டும் தவறான முடிவை அறிவிக்காமல் இருந்திருந்தால் நாம் காலிறுதிப் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம்.

வெற்றி
இன்ஷா அல்லாஹ் வங்கதேசம் எதிர்காலத்தில் வெற்றி பெறும். ஒரு நாள் வங்கதேசம் உலக சாம்பியன் ஆகும்.

கவலை வேண்டாம்
வங்கதேச அணி வீரர்களே, தோல்வியை நினைத்து கவலைப்பட வேண்டாம். நம்மை எப்படி தோல்வி அடைய வைத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்காலத்தில் நாம் நிச்சயம் வெல்வோம்.

பாராட்டு
உலகக் கோப்பை தொடரில் வங்கதசே வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் தொடர்ந்து அது போல விளையாடுவார்கள் என நம்புகிறேன் என்று ஹசீனா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications