
பரிதாபகரமாக வெளியேற்றம்
மழையால் ஆட்டம் கைவிடப்பட்டதால் ஹைதாரபாத் அணி பெரும் அதிர்ச்சி அடைந்தது.

சாம்பியன்ஸ் தொடரிலிரு்ந்து நீக்கம்
காரணம் அது சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடரின் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் போனதால்.

பிரிஸ்பேன் ஏற்கனவே அவுட்
அதேசமயம், பிரிஸ்பேன் ஹீட் அணி ஏற்கனவே தோற்றிருப்பதால் நேற்றைய போட்டி அதற்கு முக்கியானதில்லை.

போட்டி நடந்து ஜெயித்திருந்தால்...
நேற்றைய போ்ட்டி நடந்து ஹைதராபாத் வென்றிருந்தால் அதற்கு அரை இறுதிக்கான வாய்ப்பு கிடைத்திதருக்கும்.


Click it and Unblock the Notifications











