
ட்ரெண்ட்பிரிட்ஜ் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது வெளியேறியபோது பிராட் கோபமாக அவரை பார்த்து ஏதோ கூறினார். ஐசிசி நடத்தை விதிமுறைகளின் படி இது ஒரு நடத்தை விதி மீறல் ஆகும்.
