|
என்ன தப்பு இதுல
ரோஹித் என்பவர் போட்டுள்ள பதிவு .. தோனி தேவையில்லாமல் நுழையவில்லை. முதலில் நடுவர் நோபால் என்று சொல்லி விட்டு பின்னர் ரத்து செய்ததால்தான் அவர் உள்ளே புகுந்தார். அதற்கு அவருக்கு உரிமை உள்ளது. தோனிக்கு யாரும் நாகரீகம் குறித்து கற்றுக் கொடுக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
|
இவன்தான் தலைவன்
சும்மா திட்டணும்னு திட்டாதீங்க. நோபால் சொல்லிட்டு ரத்து செய்தா தப்பு இல்லையா. வாயை மூடிட்டு இருக்கணுமா. அணிக்கு அநீதி இழைத்தபோது தான் தட்டிக் கேட்டார் தோனி. இவர்தான் உண்மையான லீடர்.. நல்லா பண்ணுனீங்க தல.
|
வாவ்.. மைண்ட் புளோயிங்!
நான் தோனியை இதுபோல பார்த்ததே இல்லை. சிங்கம் போல உள்ளே வந்த அந்தக் காட்சி.. பெஸ்ட்!.. மைன்ட் புளோயிங்.
|
ஏன் இப்படி எந்திரி பக்கி
போடு நல்லா நாலு போடு போடு.. ஏன் பக்கி இப்படி!
|
பார்ரா
ஐபிஎல் போட்டியின் விதிமுறைகளை மீறியதால் போட்டி ஊதியத்திலிருந்து 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது... இஞ்சார்ரா....!
|
உண்மை பயப்படாது
பொய்தான் பயப்படும்.... உண்மை என்னைக்குமே பயப்படாது.. தலைவன் #தோனி 🔥