For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு அடுத்த சவால் எது?: டோணி விளக்கம்

By Siva

மெல்போர்ன்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடும் என்று கேப்டன் டோணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது டோணி தலைமையிலான இந்திய அணி. காரணம் இந்தியா தான் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதுவும் அனைத்து போட்டிகளிலும் எதிரணியினரை ஆல் அவுட்டாக்கி அசத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து டோணி கூறுகையில்,

சிட்னி

சிட்னி

அடுத்த போட்டி சிட்னி நகரில் நடக்க உள்ளது. அந்த சவாலை சமாளித்து சிறப்பாக விளையாடினால் இந்திய அணி நிச்சயம் மெல்போர்ன் திரும்பி வந்து இறுதிப் போட்டியில் விளையாடும்.

ஹீரோ

ஹீரோ

ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் சிறப்பாக ஆடி வருவது அணிக்கு நல்ல விஷயம் ஆகும்.

கோஹ்லி

கோஹ்லி

துணை கேப்டன் விராட் கோஹ்லியின் ஃபார்ம் பற்றி கவலை இல்லை.

உமேஷ்

உமேஷ்

உமேஷ் யாதவ் தனது பந்துவீச்சில் தேறிவிட்டார். அவர் சரியான இடங்களில் பந்து வீசி அசத்துகிறார். அதுவும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரின் விக்கெட் எடுக்கும் திறமை அதிகரித்துள்ளது.

Story first published: Friday, March 20, 2015, 13:14 [IST]
Other articles published on Mar 20, 2015
English summary
Captain Dhoni is confident that Team India will enter finals in the World cup tournament.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+