For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடரும் கனமழை: இந்தியா- ஆஸி. இடையேயான 5வது ஒருநாள் போட்டி ரத்து

By Mathi

கட்டாக்: ஒடிஷாவில் கனமழை தொடர்ந்து நீடிப்பதால் கட்டாக்கில் இன்று நடைபெற இருந்த இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 5வது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

7 ஒரு நாள் போட்டி தொடரில் முதல் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

2-வது போட்டியில் இந்தியா வென்றது. 4-வது போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 4 போட்டிகள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Cuttack Pitch

5-வது ஒரு நாள் போட்டி ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெற இருந்தது. ஆனால் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Saturday, October 26, 2013, 13:35 [IST]
Other articles published on Oct 26, 2013
English summary
The fifth ODI between India and Australia in Cuttack has been called off due to rains.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+