டெல்லி: ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் டெல்லி அணி சார்பாக ரிஷப் பண்ட் களமிறங்குவாரா அல்லது ஓய்வில் இருப்பாரா என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற கார் விபத்தில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிக்கினார். டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக பொறுப்பு வகித்த ரிஷப் பண்ட் கிரிக்கெட் வாழ்க்கை ஒரே நாளில் மொத்தமாக மாறியது. அதன்பின் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின் நீண்ட மாதங்கள் ஓய்வில் இருந்தார்.
