அதிர்ச்சி
@IndianExpress பொறுப்பில்லாமல் தவறான செய்தியை வெளியிட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளேன்.
குப்பை
உண்மையை சரிபார்க்காமல் குப்பை கதையை பரப்புவதை நிறுத்துங்கள் என்று ட்விட்டரில் கோபத்தில் சீறியுள்ளார் ப்ரீத்தி.
பாலிகிராப்
உண்மையை கண்டறிய வீரர்களுக்கு பாலிகிராப் சோதனை நடத்தலாம் என்று தான் பிசிசிஐக்கு பரிந்துரை செய்தேன்.
டுவிஸ்ட்
வரும் முன் காப்பது நல்லது என்று நினைத்தேன். ஆனால் IndianExpress @abpnewshindi @abpnewstv ஆகியவை கதையையே மாற்றிவிட்டன.
பரபரப்பு
ஆட்டத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்த உண்மையாக நடந்த பேச்சுவார்த்தையை பரபரப்பை ஏற்படுத்த மாற்றிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார் ப்ரீத்தி.


Click it and Unblock the Notifications











