For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஊக்க மருந்து... இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் பெரரோவுக்கு 4 ஆண்டு தடை

By Mathi

கொழும்பு: தடை செய்யப்பட்டப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் பெரரேவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை- நியூஸிலாந்து தொடரில் விக்கெட் கீப்பர் குசல் பெரரோ, தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தினார் என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு திரும்பி அழைக்கப்பட்டார்.

Kusal Perera faces four-year ban

இதனிடையே பெரரோவின் சிறுநீர் பரிசோதனையில் அவர் ஊக்க மருந்தை உட்கொண்டிருந்தது உறுதியானது. இதனால் பெரரோவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என்று இலங்கை தெரிவித்துள்ளது.

Story first published: Saturday, December 26, 2015, 14:05 [IST]
Other articles published on Dec 26, 2015
English summary
Srilanka Cricket Player Kusal Perera faces 4 year ban after B sample tests positive.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X