மும்பை: மும்பையைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மாவுக்கு பிறகு, ஒருதினக் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்கும் சாதனையை, 16 வயது மாணவி செய்துள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பைனல் வரை சென்று கேப்டன் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி அசத்திய பிறகே, மகளிர் கிரிக்கெட் குறித்து இந்தியாவில் அதிகம் தெரியவந்துள்ளது.