திருவனந்தபுரம் : இந்திய கிரிக்கெட் அணியில் திறமை வாய்ந்த வீரராக கருதப்பட்டு போதிய வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடிய வீரர் என்றால் அது சஞ்சு சாம்சன் தான். கேரளாவைச் சேர்ந்த 29 வயதான சஞ்சு சாம்சன் ipl தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக விளங்குகிறார்.
சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆனால் எட்டு ஆண்டுகளில் அவர் வெறும் 24 t20 மற்றும் 16 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தான் இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார்.
