For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 277 ரன்கள்!

By Shankar
Afridi
கொழும்பு: உலகக் கோப்பைப் கிரிக்கெட் போட்டியின் 10 வது ஆட்டத்தில் இன்று இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின.

இதில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்தது.

கொழும்பு பிரேமதாஸா ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட் செய்வதாக தீர்மானித்தது. இதில் எடுத்த எடுப்பிலேயே தொடக்க ஆட்டக்காரர் அகமத் ஷாஸாத் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் நிதானமாகவும் உறுதியாகவும் ரன்களைக் குவித்தது பாகிஸ்தான்.

அந்த அணியின் யூனிஸ்கான் 76 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். மிஸ்பா உல் ஹக் 83 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத், திசரா பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முத்தையா முரளிதரன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டத்தை துவங்கியுள்ளது இலங்கை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011
English summary
Pakistan set 278 as winning target for Sri Lanka in the 10th match of world cup cricket 2011, held in Premadasa Stadium, Colombo.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+