
29வது ஓவரில் பிரச்சினை
ஆஸ்திரேலியாவின் 29வது ஓவரின்போது வாட்சனை அவுட்டாக்கினார் ஜடேஜா. அப்போது அவர் வாட்சனைப் பார்த்து ஏதோ கூறினார்.

அவதூறான வார்த்தை
அப்போது ஜடேஜா, வாட்சனைப் பார்த்து அவதூறான வார்த்தையைப் பிரயோகித்ததாக கூறப்படுகிறது.

குற்றத்தை ஒப்புக் கொண்டார் ஜடேஜா
போட்டியின் முடிவில் தான் அவதூறாகப் பேசியதை ஜடேஜாவும் ஒத்துக் கொண்டார்.மேலும் இதுதொடர்பாகபோட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் பிறப்பித்த தண்டனையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

மன்னிப்புகேட்டார்
மேலும் கள நடுவர் நிகல் லாங்கிடமும் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











