
எதிர்பார்த்தவர்கள் இல்லை
பலரும் எதிர்பார்த்த பல வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. இளம் வீரர்களை இன்னும் அணியில் சேர்த்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டுவிட்டர் கருத்து
இந்நிலையில், ஆகாஷ் சோப்ரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தை பலரும் ஆமோதித்துள்ளனர். உலக கோப்பை தொடருக்கான அணி தேர்வை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
எதுவுமே தெரியவில்லை
இது குறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: விஜய் சங்கரை பிசிசிஐ 4வது வீரராக தேர்வு செய்துள்ளது. எதுவே தெரியாமல் எப்படி இது சரியாகும்? தோனி இல்லாத போது தினேஷ் கார்த்திக் விளையாடுவார்.

குட்லக்
அணியில் 4 வது பவுலர் இல்லை. சுவாரஸ்யமான தேர்வு.. இது எப்படி ஒர்க் அவுட்டாகும்? ஆனாலும் இதை நான் நம்புகிறேன். குட் லக் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











