
ஐபிஎல் போட்டி ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் து குறித்து ஃபேஸ்புக்கில் ஒரு காமெடி ஓடிக் கொண்டிருக்கிறது.
படித்து சிரிங்க.
ரெய்னா: இறுதிப் போட்டிக்கு என்ன வியூகம், டோணி?
டோணி: வழக்கம் போல தான். விஜய்யை துவக்க வீரராக களமிறக்கி எதிர்பார்ப்புகளை குறைக்க வேண்டும். விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்கிறேன் என்ற பெயரில் நடுவில் மெதுவாக விளையாட வேண்டும். கடைசி பந்து வரை சென்று வெற்றி பெற வேண்டும்.
குருநாத் மெய்யப்பன்: வாவ். கொஞ்சம் பொறுங்க, நான் ஒரு போன் பண்ணிட்டு வந்துவிடுகிறேன்.
b காவலாளிகளே இந்த ஆளைத் தூக்கி டக் அவுட்டுக்கு வெளியே போடுங்கள். மேலும் அந்த வின்து என் மனைவி சாக்ஷி பக்கம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
b கவலைப்படாதீங்க டோணி தம்பி, உங்கள் மனைவி பக்கத்தில் என் மகன் அஸ்வினை உட்காரச் செய்கிறேன். (அஸ்வின் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்)
டோணி: பர்பெ்ட் சீனி மாமா, ரொம்ப நன்றி. அது தான் பாதுகாப்பானது.