Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீனிவாசன் மருமகனின் பிக்ஸிங் விவகாரம்... பிசிசிஐ விசாரணைக் குழுவில் ரவி சாஸ்திரி

Ravi Shastri
மும்பை: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் குருநாத் மெய்யப்பனின் பங்கு குறித்து விசாரிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவில் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரியும் இடம் பெறுகிறார்.

ரவி சாஸ்திரி தவிர கிரிக்கெட் வாரிய பொருளாளர் அஜய் ஷிர்கேவுக்கும் இடம் கொடுத்துள்ளனர். மேலும் ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும் இடம் பெறவுள்ளார்.

குருநாத் மெய்யப்பனுக்கும், ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து இந்த குழு விசாரிக்கும்.

முன்னதாக இந்தக் குழுவில் கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த அருண் ஜேட்லி, ராஜீவ் சுக்லா, சஞ்சய் ஜெகதாலே ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இருப்பினும் பின்னர் இவர்களது பெயர்கள் கைவிடப்பட்டு சாஸ்திரி, ஷிர்கே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Story first published: Tuesday, May 28, 2013, 12:52 [IST]
Other articles published on May 28, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+