மும்பை: இலங்கை அணி வீரர்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்தினால் ஏப்ரல் 2 - ம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து கோப்பையை வெல்ல முடியும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் தர்வார் பெய்லிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்
உலக கோப்பை கிரிக்கெட்:படங்கள் India vs Srilanka