டெல்லி: ஐ.பி.எல். கிாிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடா்சின் உாிமையாளா்களில் ஒருவரான ஷாருக்கான் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி இம்மாத இறுதியில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொல்கத்தா அணியின் பங்குகளை மொாிஷியசைச் சோ்ந்த சீ ஐலாண்ட் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்திற்கு குறைந்த மதிப்பீட்டில் விற்றதாக புகாா் எழுந்துள்ளது.
இந்த பாிமாற்றத்தில் அந்நிய செசலாவனி சட்டத்தை மீறி 100 கோடி °ருபாய் கை மாறியுள்ளது அமலாக்கத் துறை செய்த தணிக்கையில் தொிய வந்துள்ளது.
இதையடுத்து ஷாருக்கான் தவிர,மொாிஷியசைச் சோ்ந்த சீ ஐலாண்ட் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்திற்கும் கை மாறிய பங்கு விபரங்களுடன் நோில் ஆஜராகுமாறு அமலாகக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனால் பங்கு முறைகேடு விவகாரத்தில் சிக்கியுள்ள கொல்கத்தா அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது.