
இதுதான் முதல் தடவை
எல்லைப் பாதுகாப்புப் படை, தனக்கென ஒரு பிராண்ட் அம்பாசடரை உருவாக்கியிருப்பது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும்.

தலையில் தொப்பி
தலையில் அணியும் தொப்பியும், எல்லைப் பாதுகாப்புப் படையின் லோகோவும் கோஹ்லிக்கு அளிக்கப்பட்டன. அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார் கோஹ்லி.

எல்லையி்ல்லாத பெருமித உணர்வு
நாட்டின் 6000 கிலோமீட்டர் எல்லைப் பகுதியை காக்கும் படை வீரனைப் போன்ற உணர்வு எனக்கு வருகிறது என்றார் கோஹ்லி.

வீரர்களுடன் உரையாடல்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், அதிகாரிகளுடனும் கோஹ்லி உரையாடி மகிழ்ந்தார். மேலும் தனக்கு விழாவின்போது கொடுக்கப்பட்ட வரவேற்பு ஆச்சரியம் தந்ததாகவும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











