மந்தமான பிட்ச்
இந்த மைதானத்தில் சில பிராக்டீஸ் கேம்களை ஆடினோம். பிட்ச் மந்தகதியாக இருக்கிறது. பிட்சை கணிக்கவே முடியவில்லை.
இலக்கு நிர்ணயிப்பது கடினம்
அதனால் முதலில் பேட் செய்தால் என்ன இலக்கு நிர்ணயிப்பது என்பதை தீர்மானிப்பது கடினம். அதனால் பந்துவீச்சை தேர்வு செய்தோம் என்றார்.

கோலி கூறுவது என்ன?
விராட் கோலி கூறியதாவது:கடந்த சில நாட்களாக நாங்களும் மைதானத்தின் தன்மையை கணித்து வருகிறோம். பிட்ச் மந்தமாக உள்ளது.

சென்னை அணி
பேட்டிங் பரவாயில்லை. கடந்த முறை சென்னை அணி, 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை வெற்றி பெற்றதை அறிவோம் என்றார்.


Click it and Unblock the Notifications











