மெல்போர்ன்: வெறும் 3 போட்டிகள்தான் நம் முன் இப்போது உள்ளவை. அதை வென்றால் உலகம் நமது கையில் என்று உலகக் கோப்பை குறித்து கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.
இந்த மூன்று முக்கியப் போட்டிகளிலும் இந்தியா மிகுந்த கவனத்துடன் ஆடினால் போதும், உலகக் கோப்பையை வெல்லலாம் என்றும் ரெய்னா் கூறியுள்ளார்.

காலிறுதிப் போட்டி, அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டி குறித்துத்தான் ரெய்னா இப்படிப் பேசியுள்ளார்.