கன்னியாகுமரி:நாகர்கோவிலில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில் இந்தியா, மலேசியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 250 சிலம்ப வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக சிலம்ப கழகம் சார்பில் நான்காவது ஏசியன் சிலம்பப் போட்டி இன்று துவங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்க இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து 250 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
எப்படி இருந்தாரு.. இப்ப இப்படி ஆயிட்டாரே.. ரசிகர்களை புலம்ப விட்ட சுரேஷ் ரெய்னா!!