For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பகல் இரவு டெஸ்ட் போட்டிகளுக்கு 'டிரையல்' பார்க்கிறது ஆஸ்திரேலியா

மெல்போர்ன்: பகல் இரவு டெஸ்ட் போட்டிகளுக்கான சோதனைப் போட்டியை ஆஸ்திரேலியா நடத்தவுள்ளது.

அதாவது முதல் தர கிரிக்கெட் போட்டிகளை முதல் கட்டமாக பகலிரவுப் போட்டியாக அது நடத்தவுள்ளது.

இதற்காக அது 9வது சுற்று பூபா ஷெப்பீல்ட் ஷீல்ட் கோப்பைப் போட்டிகளை பகல் இரவுப் போட்டிகளாக நடத்தத் திட்டமிட்டுள்ளதாம்.

பிங்க் நிற பந்து

பிங்க் நிற பந்து

இந்தப் போட்டிகளில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படும்.

வெற்றி பெற்றால் தொடரும்

வெற்றி பெற்றால் தொடரும்

இந்தப் போட்டிகள் வெற்றி பெற்றால், அடுத்த ஆண்டு முதல் தரப் போட்டிகளை பகல் இரவுப் போட்டிகளாக நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2015-16ல் முதல் பகலிரவு டெஸ்ட்

2015-16ல் முதல் பகலிரவு டெஸ்ட்

ஆஸ்திரேலியாவில் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியானது 2015-16ல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கையில் உள்ளது

ரசிகர்கள் கையில் உள்ளது

இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத் தலைவர் பீட்டர் சுதர்லேன்ட் கூறுகையில், எல்லாம் ரசிகர்களின் ஆதரவில்தான் உள்ளது. அவர்கள் வரவேற்றால் இதுதொடரும். இதற்கான பணிகள் நிறைய உள்ளன. ரசிகர்கள் வரவேற்பு கிடைத்தால் மகிழ்வோம் என்றார்.

Story first published: Saturday, August 31, 2013, 9:06 [IST]
Other articles published on Aug 31, 2013
English summary
Cricket Australia (CA) on Friday announced plans to trial day-night first-class cricket with the longer term aim of playing a Test in Australia under lights. The 9th round of the Bupa Sheffield Shield this season will be day-night matches. The matches in Queensland, South Australia and Victoria will be played
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+