சச்சின் விரும்பும்வரை விளையாடலாமே.. செஸ் ஆனந்த் 'சப்பைகட்டு'!

இது பற்றி ஆனந்த் கூறுகையில், டெண்டுல்கர் விளையாட விரும்பும்வரை விளையாட வேண்டும். விமர்சனங்கள் இருந்தாலும், காரணம் இல்லாமல் விளையாடுவதை நிறுத்தக்கூடாது. 40 வயது என்பது ஒரு எண். அதைக் குறிப்பிட்டு எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்று கேட்பது வேடிக்கையானது என்றார் அவர்.
அப்ப தோத்து தோத்து விளையாடலாமோ?
Story first published: Tuesday, December 18, 2012, 14:54 [IST]
Other articles published on Dec 18, 2012


Click it and Unblock the Notifications