லண்டன் ஒலிம்பிக்: டென்மார்க்கிடம் தோற்று வெளியேறிய இந்திய வில்வித்தை மகளிர் அணி

வில்லைவித்தை பெண்கள் அணி பிரிவில் காலிறுதிக்கு முந்தைய தகுதிச்சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்திய பெண்கள் அணி டென்மார்க் அணியுடன் மோதியது. டென்மார்க் அணி 211-201 என்ற கணக்கில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது. டென்மார்க் அணி காலிறுதியில் தென்கொரியா அணியுடன் மோதுகிறது.
தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி போட்டியை விட்டு வெளியேறியது.
Story first published: Monday, July 30, 2012, 8:38 [IST]
Other articles published on Jul 30, 2012


Click it and Unblock the Notifications