For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகளிர் டேபிள் டென்னிஸ்-இலங்கையை 3-0 என்ற கணக்கில் விரட்டியது இந்தியா

Mouma
டெல்லி: மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இன்று நடந்த குழுப் போட்டியில், இலங்கையை 3-0 என்ற கணக்கில் இந்தியா சுருட்டி விட்டது.

யமுனா ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடந்த முதல் போட்டியில், மோமா தாஸ், இலங்கையின் இஷரா மதுராங்கி தர்ஷிகாவை 11-4, 11-5, 11-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.

அதேபோலஇன்னொரு போட்டியில்இந்தியாவின் ஷாமினி குமரசேன், இலங்கையின் நுவானி நவோதயாவை 11-9, 11-9, 11-7 என்ற நேர் செட்களில் வென்றார்.

அதேபோல நடப்பு தேசிய சாம்பியனான பாலோமி கதக், இலங்கையின் கவிந்தி ருக்மாலியை 11-8, 11-8, 11-7 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இலங்கையின் கதையை முடித்தார்.

அடுத்து வரும் குழுப் போட்டியில் இந்திய வீராங்கனைகள், நியூசிலாந்து, கானாவை சந்திக்கவுள்ளனர்.

டேபிள் டென்னிஸ் பிரிவில் மொத்தம் 6 தங்கப் பதக்கங்களுடன் 21 பதக்கங்கள் காத்துள்ளன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+