
சென்னை: ஐபிஎல் ஏலத்தில் அஜங்கியா ரஹானே ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 4 கோடிக்கு இவர் ஏலம் ராஜஸ்தான் அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார்.
ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் அஜங்கியா ரஹானே ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 4 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.
ராஜஸ்தான் அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இவரை ஆர்டிஎம் மூலம் ராஜஸ்தான் எடுத்துள்ளது. 2011-2015 இவர் ராஜஸ்தான் அணைக்க விளையாடினார். சென்ற வருடம் புனே அணிக்காக விளையாடினார்.