For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என் வழி தனி வழி.. ரஜினியின் பன்ச் வசனத்தை அடிக்கடி கூறி சிலாகிக்கும் டோணி!

By Siva

சென்னை: கிரிக்கெட் வீரர் டோணி என் வழி தனி வழி என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனத்தை கூறி வருவதாக பந்து வீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள் பலருக்கும் பிடித்திருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட வசனம் கிரிக்கெட் வீரர் டோணிக்கு பிடித்துள்ளது தற்போது தான் தெரிய வந்துள்ளது. இது குறித்து பந்துவீச்சாளர் அஷ்வின் கூறுகையில்,

Dhoni loves this dialogue of Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தில் பெரிய மனிதர். அவரை பலரும் காமெடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். இதை தென்னிந்தியா பக்கம் சென்று கூற முடியாது. உண்மையில் அவர் நல்ல நல்ல விஷயங்களை கூறுபவர்.

டோணி அடிக்கடி ரஜினியின் பஞ்ச் வசனமான என் வழி தனி வழி என்பார். எனக்கும் அந்த வசனம் மிகவும் பிடிக்கும் என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ளவர்களில் அஷ்வின் டோணியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 2, 2015, 18:12 [IST]
Other articles published on Nov 2, 2015
English summary
Bowler Ashwin told that Captain Dhoni likes 'En Vazhi Thani Vazhi' punch dialogue of superstar Rajinikanth.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+