
சென்னை: ஐபிஎல் ஏலத்தில் ஹர்பஜன் சிங் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 2 கோடிக்கு இவர் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.
ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் ஹர்பஜன் சிங் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 2 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இவரது குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். அஸ்வினுக்கு பதில் இவர் ஸ்பின் பவுலாராக இருப்பார்.