அகமதாபாத்: இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய ஏ அணிக்காக ஆடிய இளம் வீரர் ரஜத் பட்டிதர் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
16 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாத அணியென்றால் அது ஆர்சிபி அணி தான். அதற்கு அந்த அணியின் நிர்வாகமும், பயிற்சியாளர்களுமே காரணம். ஒவ்வொரு முறையும் ஐபிஎல் ஏலத்தில் களமிறங்கும் போது ஸ்டார் வீரர்களை நோக்கியே பணத்தை வாரி இரைப்பார்கள். ஆனால் இந்திய இளம் வீரர்களையும், இந்திய வீரர்களையோ வாங்க முயற்சிக்க மாட்டார்கள்.
