ஜோபனஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக பந்து வீசி வருவதால் அந்த அணி மூன்று ரன் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
டி20 தொடர் சமனான நிலையில் தற்போது ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
