சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் என தமிழ்நாட்டின் தலைநகரத்தின் பெயரை வைத்துக் கொண்டு அந்த ஐபிஎல் அணியில் தமிழக வீரர்கள் இடம் பெறுவதே இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உண்டு.
ஆனால், தற்போது அதை விட ஒரு படி மேலே போய் மொத்தமாக மும்பை அணியாக மாறி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். 2024 ஐபிஎல் தொடருடன் தோனி ஒய்வு பெறுவார் என கூறப்படும் நிலையில், அவர் செல்லும் போது சிஎஸ்கே அணியை மும்பை அணியாக மாற்றி விட்டு செல்கிறாரோ? என்ற கேள்வி எழுகிறது.
