மும்பை : சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது. வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால், இரு அணிகளின் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் இரு அணிகளும் புதிய கேப்டனுக்கு கீழ் களமிறங்கியுள்ளனர். இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
