மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் ஆப்கானிஸ்தான் ஆல் - ரவுண்டரும், அந்த அணியின் அனுபவ வீரருமான முகமது நபி, கேப்டன் ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவுகளால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 192 ரன்கள் குவித்த பின் பஞ்சாப் அணியை 14 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என்ற நிலைக்கு கொண்டு சென்ற பின்னரும், கடைசி ஓவர் வரை சென்று தான் போட்டியில் வென்றது மும்பை இந்தியன்ஸ்.

