For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லுங்கி நிகிடிதான் வராரு... குவாரன்டைனில் ஈடுபட போறாரு... அதுதான் எங்களோட முடிவு.. சிஎஸ்கே உறுதி!

மும்பை : சிஎஸ்கேவிற்காக இந்த சீசனில் ஆடவுள்ள தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி வரும் ஏப்ரல் 5ம் தேதிக்கு மேல் இந்தியா வரவுள்ளதாக சிஎஸ்கே சிஇஓ தெரிவித்துள்ளார்.

இதுவரை 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் லுங்கி நிகிடி.

Lungi Ngidi will arrive after April 5 -CSK CEO confirmed

இதனிடையே, ஏப்ரல் 5க்கு மேல் நிகிடி இந்தியா வரவுள்ளதாகவும் முதல் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்றும் சிஎஸ்கே சிஇஓ தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் வரும் 9ம் தேதி துவங்கவுள்ளது. சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையிலான முதல் போட்டி ஏப்ரல் 10ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. தற்போது மும்பையில் சிஎஸ்கே அணி வீரர்கள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அணியில் ஏறக்குறைய அனைத்து வீரர்களும் இணைந்துள்ளனர்.

இதனிடையே, அணியின் தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் வரும் 5ம் தேதிக்கு மேல் இந்தியா வரவுள்ளதாக சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் 7 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட உள்ளதாகவும் முதல் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

இதுவரை 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள நிகிடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 30, 2021, 16:51 [IST]
Other articles published on Mar 30, 2021
English summary
CSK CEO confirmed that Lungi Ngidi will arrive after April 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+