எத்தனை கோடி
இவர் மொத்தம் 7.60 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். சென்னை அணி இவரை வாங்க தவறிவிட்டது. பஞ்சாப் அணி இவரை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு எடுத்துள்ளது.
|
அஸ்வின் டிவிட்
அஸ்வின் இதன் பின் டிவிட் செய்தார். அவர் தனது டிவிட்டில் '' கிங்ஸ் லெவன் அணிக்கு சென்றது மகிழ்ச்சி. இதுதான் என் புது வீடு. சென்னை அணிக்கு நன்றி. அனைத்து அழகான நினைவுகளுக்கும் நன்றி'' என்றுள்ளார்.
|
பஞ்சாப்
இதற்கு பஞ்சாப் அணி பதில் சொல்லி உள்ளது. அதில் ''எங்கள் குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறோம் தல'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
|
கேப்டனா
இதனால் இவர் வித்தியாசமான சந்தேகம் எழுப்பியுள்ளார். அஸ்வின்தான் இனி உங்கள் அணியின் கேப்டனா என்பது போல இவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.