For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த ஆண்டில் 5 சதம் அடித்த முதல் வீரர் ஷிகர் தவான்!

By Mathi

கான்பூர்: கான்பூர் இறுதி ஒருநாள் போட்டியில் சதமடித்ததன் மூலம் நடப்பாண்டில் 5 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஷிகர் தவான்.

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.

Shikhar Dhawan slams 5th ODI century

இதையடுத்து 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணித்த இந்திய அணியின் ஷிகர் தவான், 74 பந்துகளில் சதமடித்தார்.

இதன்மூலம் இந்த ஆண்டில் 5 சதங்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை தவான் பெற்றுள்ளார். மேலும் குறுகிய காலத்தில் 5 சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் உபுல் தரங்காவுடன் இணைந்துள்ளார்.

Story first published: Wednesday, November 27, 2013, 18:21 [IST]
Other articles published on Nov 27, 2013
English summary
Shikhar Dhawan scored his fifth One-Day International century as India inch closer to a series win against West Indies.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+